Tuesday, October 9, 2007

நான் இதை கவிதைன்னு சொல்லலை..




தோழி...

எனக்கு நீ

உனக்கு நான்

சிற்சில தருணங்களில்

நண்பர்களாக உதவினோம்

அதை நினைக்கும்போது

சிற்றின்பத்தில் என்

உள்ளம் சிலிர்க்கிறது...



இனி...

வாழ்நாள் முழுதும்

நாம் இருவரும்

தோழனுக்கு தோழியாய்

தோழிக்கு தோழனாய்

வாழ்கின்ற வாழ்வை

நினைத்தால் நெஞ்சில்

பேரின்ப வெள்ளம்

பெருக்கெடுத்து ஒடுதடி!!

No comments: