Thursday, August 16, 2007

எங்கேயோ சுட்டது!!!!! எனக்கு பிடித்தது!!!!

ஆசிரியர் : (ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து) இதன் ஒளி எங்கிருந்து வந்தது?

மாணவன் : (மெழுகுவர்த்தியை ஊதி அனைத்து) இந்த ஒளி எங்கே போனதோ அங்கிருந்து தான் வந்தது.

_______________________________________________________________

ஆசிரியர் : நான் வரும் போது ஏன் சிரித்தாய்!!!!

மாணவன் : துன்பம் வரும் போது சிரிக்கனும்னு நீங்க தான சார் சொன்னீங்க.

ஆசிரியர் : !?!?!?!?!?!?!!!!!

_______________________________________________________________


பொருத்தமான விளம்பரம் :(பெண்கள் கல்லூரி முன்பு)
"இது விபத்து பகுதி"

No comments: