Wednesday, August 22, 2007

சும்மா கிறுக்கள்.......

அன்பே,
நான் மகான் அல்ல..
வெறும் மனிதன்
உன்னை பார்த்த பின்பு
மெல்ல திறந்தது (என் உள்ளக்)கதவு...

அழகிய தீயே
உன்னை கண்ட நாள் முதல்
என் நெஞ்சினிலே
எழுந்தது காதல் கோட்டை

என் இதயத் தாமரையே
பூவெல்லாம் உன் வாசம்
உன் நினைவிருக்கும் வரை
என் உள்ளம் கொள்ளை போகுதே

வா திருடா திருடி ஆடலாம்
என்னை விரும்புகிறேன் என்றால்
காதல் பரிசாக உன்
உள்ளத்தை அள்ளித் தா !!!!!!!!!!

No comments: