Friday, September 21, 2007

ஒன்னுமே புரியலை........


கோவையில் போலீஸ் நாய்கள்(சரியாக படிக்கவும்) பணி ஒய்வு பெற்றன. அதற்காக போலீஸ் கமிஷனர் வேட்டை நாய்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.




எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். இந்த சான்றிதழ்களை வைத்துக் கொண்டு இந்த நாய்கள் என்ன செய்யும்?. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யுமா?. தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தில் புது வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்குமா?. இது ஒரு புரியாத புதிராக இருக்கிறது. யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....ப்ளிஸ்.....

1 comment:

Pintoo said...

ethachu detective agency laa join pannalaam illaa :D